tag:blogger.com,1999:blog-5153162299173428516.post5883550972575415268..comments2023-09-15T15:47:45.902+08:00Comments on கவிச்சோலை: செப்டெம்பர் மாதக் கவிச்சோலைkavicholaihttp://www.blogger.com/profile/11176114602771691875noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5153162299173428516.post-555602249607302902010-09-04T15:51:23.277+08:002010-09-04T15:51:23.277+08:00மனம் ஒரு குரங்கு
-----------------
நிலையில்லா உலக...மனம் ஒரு குரங்கு<br />-----------------<br /><br />நிலையில்லா உலகில்<br />கிளையில்லா மரத்தைத்தேடி<br />இளைப்பாற நினைக்கும் மனம்<br />தட்டுத் தடுமாறி<br />தன்நிலை திசைமாறி-சிலநேரம்<br />தற்கொலையிலும் போய் நிற்கும்<br /><br />நினைவுகளை சுமந்தபடி<br />நீரோடையில் நீச்சலடிக்கும்-<br />நினைவிழக்கும் வேளை வந்தால்<br />நீச்சல் தெரிந்திருந்தும்<br />நீருக்குள் மூழ்கியிறக்கும்<br /><br />எவரும் தொடா எல்லயைத் தொட<br />எத்தனித்து -<br />எட்டுத்திக்கும் தான்பறக்கும்<br />எதுவும் முடியாது போக<br />ஏறிய இடத்திலேயே வீழ்ந்திருக்கும்<br /><br />திசைகள் பல<br />தேடித் தேடி திரிந்துவரும்<br />தேடியது கிடைக்க வில்லையெனில்<br />திகைத்துபோய் சோர்ந்துவிடும்<br /><br />தன்னாசையைப் போக்க<br />தாவித் தாவி தான் குதிக்கும்<br />தடுமாற்றம் கண்டு விட்டால்<br />தடம்மாறிப் போய்விடும்<br /><br />குரங்கைவிட படுவேகம்<br />மனித மனம் - குரங்கோடு <br />மனிதனைச் இணைத்துச் சொன்னால்<br />கடுஞ்சினம் கொள்ளும்<br />குரங்கின் இனம்....<br /><br />அன்புடன் மலிக்கா.<br /><br />http://niroodai.blogspot.comஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.com