இந்த வலைப்பக்கத்தில் மாதந்தோறும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து படைக்கும் கவிச்சோலை, கலந்துரையாடல்கள் பற்றிய பதிவுகள் இடம்பெறும்.
வரும் சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு நடைபெற இருக்கும் முத்தமிழ் விழாவிற்கு அனைவரும் வருக! ஆதரவு தருக!!அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி. அன்புடன், வயிரவன்