சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும் கவிச்சோலை ஞாயிற்றுக்கிழமை (6-11-2011) இரவு 6.30 மணிக்கு ஸ்ரீலயன் சித்தி விநாயகர் ஆலயக் கல்யாண மண்டபத்தில் நடைபெறும்.
பொற்கிழிக்கவிஞர் சோ.சோ.மீ. சுந்தரனார் தலைமையில்
" நாட்டுக்கு உழைத்திடுவோம் நாம்"
எனும் தலைப்பில் கவியரங்கம்.
மருத்துவர் - கவிஞர் மாதங்கி
வணிகர் - கவிஞர் வயிரவன்
கவிஞர் - நெப்போலியன்
ஆசிரியர் - கவிஞர் கோ. இளங்கோவன்
கலைஞர் - கவிஞர் கோவிந்தராசு
எழுத்தாளர் - அ. கி. வரதராசன்போட்டிக் கவிதைத் தலைப்பு "பேராண்மை".
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.
அனுமதி இலவசம்...அனைவரும் வருக...
தொடர்புக்கு இராம. வயிரவன் 93860497, கோ. இளங்கோவன் 91012672.