2012 டிசெம்பர் 1 ஆம் தேதி பெக் இயோ சமூக மன்றத்தில் நடந்த 130 ஆவது கவிச்சோலையில்
கவிஞர் கார்வண்ணன் அவர்களின் சிறப்புரையும் தினமலரின் மூத்த செய்தியாளர் திரு.
வெ. புருசோத்தமன் அவர்களின் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவும் சிறப்பாக அமைந்தன.
·
கவிஞர்கள் ‘ஒபாமா’
என்ற தலைப்புக்குப் போட்டிக்கவிதைகள் எழுதிவந்திருந்தார்கள். அவற்றில் மூவருக்கு
30 வெள்ளி ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.
பரிசு பெற்ற 3 கவிஞர்கள்
1.
கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம்
2.
கவிஞர் கீதாஞ்சலி
3.
கவிஞர் ரமா