Tuesday, May 1, 2012

பிப்ரவரி மாதம் - 121 வது கவிச்சோலையில் வா.மு.சே. திருவள்ளுவர் சிறப்புரை


சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை சனிக்கிழமை  4.2.2012ல் நடைபெற்றது.

 பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கிய கவிச்சோலை நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதுபெரும் கவிஞரான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் புதல்வரும் எழுத்தாளருமான திரு. வா.மு.சே. திருவள்ளுவர் "எனது வெளிநாட்டுப் பயணங்கள்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
 கவிதைத் தலைப்பு "வேதனையில் விளைந்த வெளிச்சம்".  சிறந்த மூன்று கவிதைகள் டேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment