சிங்கப்பூர்த்
தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன்
இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை வரும் ஞாயிற்றுக்கிழமை 6.5.2012ல் நடைபெற உள்ளது.
அனுமதி இலவசம்! அனைவரும் வருக!!!
பெக்
கி்யோ சமுக மன்றத்தில் இரவு மணி 7.00க்கு தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் இசைக்கவி ரமணன் அவர்கள் , “கவிதையும் கானமும் " எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.
இம்மாத போட்டிக்கவிதைத் தலைப்பு "இடைவெளிகள்".
சிறந்த மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்படும்.
No comments:
Post a Comment