சிங்கப்பூர்த்
தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன்
இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை சனிக்கிழமை 10.3.2012ல் நடைபெற்றது.
பெக்
கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கிய கவிச்சோலை நிகழ்ச்சியில் கவிஞரும் எழுத்தாளருமான திரு. இராம . வயிரவன் , “சிறுகதை எழுதலாம் வாங்க" எனும் தலைப்பில் சிற்றுரை ஆற்றினார்.
கவிதைத்
தலைப்பு "திறவு கோல்களை ஏற்காத பூட்டுகள்".
சிறந்த மூன்று கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment