Wednesday, May 11, 2011

மே மாதக் கவிச்சோலை (113)

மே மாதக் கவிச்சோலை (113)

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகமும்,பெக்கியோ சமூகமன்றத்தாரும் இணைந்துப் படைக்கும் கவிச்சோலை நிகழ்வு வரும் சனிக்கிழமை (14-05-2011) மாலை 7:00 மணிக்கு பெக்கியோ சமூகமன்றத்தில் நடக்கவுள்ளது..

நிகழ்வில் படித்த, பிடித்த,வடித்தக் கவிதைகள் அங்கமும்,
முனைவர் கௌசல்யா அவர்களின்
இலக்கியத்தில் பெண்ணியம்’ என்ற தலைப்பில் சிறப்பு உரையும் இடம்பெறும்.

இம்மாத போட்டிக் கவிதையின் தலைப்பு "விண்ணை முட்டும் விழுதுகள்".

அனுமதி இலவசம்,அனைவரும் வருக.