2012 நவம்பர் 4 ஆம் தேதி,
பெக் இயோ சமூக மன்றத்தில் நடந்த 129 ஆவது கவிச்சோலையில் தினமலரின்
மூத்த செய்தியாளர்
திரு. வெ. புருசோத்தமன் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவை ஆரம்பித்து சிறப்பாக
உரையாற்றினார்கள்.
கவிஞர்கள் ‘சிதறிய சதங்கைகள்’
என்ற தலைப்புக்குப் போட்டிக்கவிதைகள் எழுதி வந்திருந்தார்கள். அவற்றில் மூவருக்கு
30 வெள்ளி ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.
பரிசு பெற்ற 3 கவிஞர்கள்
1.
கவிஞர் இனியதாசன்
2.
கவிஞர் அம்பை பாலசரஸ்வதி
3. கவிஞர் சத்தியமூர்த்தி
No comments:
Post a Comment