Sunday, December 30, 2012

130 வது கவிச்சோலையில் கவிஞர் கார்வண்ணன்



2012 டிசெம்பர் 1 ஆம் தேதி பெக் இயோ சமூக மன்றத்தில் நடந்த 130 ஆவது கவிச்சோலையில் கவிஞர் கார்வண்ணன் அவர்களின் சிறப்புரையும் தினமலரின் மூத்த செய்தியாளர் திரு. வெ. புருசோத்தமன் அவர்களின் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவும் சிறப்பாக அமைந்தன.
·         கவிஞர்கள் ஒபாமா’ என்ற தலைப்புக்குப் போட்டிக்கவிதைகள் எழுதிவந்திருந்தார்கள். அவற்றில் மூவருக்கு 30 வெள்ளி ரொக்கம் பரிசு வழங்கப்பட்டது.

பரிசு பெற்ற 3 கவிஞர்கள்

1.      கவிஞர் காசாங்காடு அமிர்தலிங்கம்
2.      கவிஞர் கீதாஞ்சலி
3.      கவிஞர் ரமா

கவிச்சோலை மாலை 7:35 க்குத் துவங்கி 9:30க்கு நிறைவடைந்தது.

No comments:

Post a Comment