Thursday, March 3, 2011

கவிச்சோலையில் முனைவர் அ. முத்துசாமி

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும், பெக்கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச்செயற்குழுவும் மாதந்தோறும் இணைந்து படைக்கும்
கவிச்சோலை- 112-ஆம் நிகழ்வு வரும்
சனிக்கிழமை (05-03-2011) பெக்கியோ சமுகமன்றத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும்.
தமிழகத்தின் முனைவர் அ. முத்துசாமி "பழந்தமிழ் இலக்கியங்களில் உலகளாவிய சிந்தனைகள்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.

இம்மாதப் போட்டிக் கவிதையின் தலைப்பு "மாற்றத்தின் காற்று ".
தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் வழங்கும் 30 வெள்ளி கிடைக்கும்.
அனுமதி இலவசம்...அனைவரும் வருக...


தொடர்புக்கு ந.வீ. சத்தியமூர்த்தி 97187552 இராம. வயிரவன் 93860497,

No comments:

Post a Comment