Tuesday, January 27, 2009

பிப்ரவரி 2009 - சிறப்புக் கவிச்சோலையும் நூல் அறிமுகமும்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் மாதவி இலக்கிய மன்ற ஆதரவுடன் இணைந்து படைக்கும் சிறப்புக் கவிச்சோலையும் நூல் அறிமுகமும்.

சிறப்புரை: தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற
புலவர் இளஞ்செழியன் (தலைவர், உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை).
"இளஞ்செழியன் கவிதைகள்"
நூல் அறிமுகம்: நா.ஆண்டியப்பன் (தலைவர், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்).

நாள்: ஞாயிறு 01- பிப்ரவரி 2009 மாலை மணி 6:30.
இடம்: பெக் கியோ சமூக மன்றம், 97 கேம்பிரிட்ஜ் சாலை, சிங்கப்பூர் 219751
பாத்தென்றல் முருகடியான் அவர்களின் இலக்கண வகுப்பும், கவிதைப் போட்டியும் வழக்கம் போல நடைபெறும். கவிதைப் போட்டிக்குத் தலைப்பு: "நந்தவன நாட்கள்"
அனைவரும் வருக! தமிழ்த்தேன் பருக!

No comments:

Post a Comment