Wednesday, July 29, 2009

பெருங்கவிக்கோ வா. மு. சே. உடன் ஒரு கலந்துரையாடல்


அன்புடையீர், வணக்கம்.தமிழகத்தின் முதுபெரும் கவிஞர் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை 31.07.2009 மாலை மணி 6.00க்கு லிட்டில் இந்தியாவில் உள்ள பனானா லீப் அப்போலோவில் கலந்துரையாடல் நடைபெறும். மலேசியாவில் நடைபெறவிருக்கும் ஒரு மாநாடு குறித்து இங்குள்ள தமிழ் அன்பர்களுடன் அவர் கலந்துரையாட விரும்புகிறார். அதனால் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என அழைக்கிறோம். அனுமதி இலவசம்.!

அன்புடன்
நா. ஆண்டியப்பன்
தலைவர்சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

No comments:

Post a Comment