Friday, July 31, 2009

போட்டிக் கவிதைத் தலைப்பு "ஒன்றிணைவோம் சிங்கப்பூர்"





வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 8ம் தேதி தேசிய நாள் சிறப்புக் கவிச்சோலையாக மலருகிறது.


இடம்: பெக் கியோ சமூக மன்றம் .97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751.



பேராசிரியை முனைவர் சரஸ்வதி வேணுகோபால் அவர்கள் "நாட்டுப்புற இலக்கியம்" குறித்துப் பேசுவார்கள். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா.ஆண்டியப்பன் அவர்கள் சிங்கப்பூர் வரலாறு பற்றி ஒரு படவில்லைக் காட்சியைப் படைக்கிறார்கள். போட்டிக் கவிதைக்கான தலைப்பு "ஒன்றிணைவோம் சிங்கப்பூர்". நேரம் மாலை மணி 6.30

No comments:

Post a Comment