Friday, January 1, 2010

நாளை சனிக்கிழமை சனவரி 2ஆம் தேதி மாலை 7 மணியளவில் இம்மாதக் கவிச்சோலை மலருகிறது

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

மதுரை மாவட்ட உதவி ஆட்சியாளராக இருந்து ஓய்வு பெற்றவரும் சிறந்த ஆன்மீகப் பற்றாளருமான திரு.கோட்டீஸ்வரன் அவர்கள் ‘தமிழும் திருவாசகமும்’ என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.

இம்மாதக் கவிதைப்போட்டிக்கான தலைப்பு "மொழியால் இணைவோம்"


சிங்கப்பூர்க் கவிஞர் திரு। முருகடியான் அவர்களின் இலக்கண வகுப்பும் நடைபெறும்।

இடம்: பெக் கியோ சமூக மன்றம் 97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751


அனைவரும் வருக !! அனுமதி இலவசம்!!!

அன்புடன்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்

No comments:

Post a Comment