Friday, January 1, 2010

சொக்கட்டான் - கவிதை

சொக்கட்டான் - கவிதை
சொற்களை தாயமாக்கிவிட்டாய்
குரலிழந்த நான்
என் பங்கு நியாயத்தை
இறக்கமுடியாமல்
போனேன்
பழமெடுத்து
உன்
வெற்றியைப்
பறையறைகிறாய்
இதற்கு
என்னை
அழைத்திருக்கவே
வேண்டாம்
நீ மட்டுமே
நாள் முழுதும்
விருத்தம் எடுக்க

- மாதங்கி

No comments:

Post a Comment