இந்த வலைப்பக்கத்தில் மாதந்தோறும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து படைக்கும் கவிச்சோலை, கலந்துரையாடல்கள் பற்றிய பதிவுகள் இடம்பெறும்.
Friday, January 1, 2010
சொக்கட்டான் - கவிதை
சொக்கட்டான் - கவிதை சொற்களை தாயமாக்கிவிட்டாய் குரலிழந்த நான் என் பங்கு நியாயத்தை இறக்கமுடியாமல் போனேன் பழமெடுத்து உன் வெற்றியைப் பறையறைகிறாய் இதற்கு என்னை அழைத்திருக்கவே வேண்டாம் நீ மட்டுமே நாள் முழுதும் விருத்தம் எடுக்க
No comments:
Post a Comment