வரும்
சனிக்கிழமை ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் வழக்கம்போல் கவிச் சோலை நடைபெறும்.
செம்மொழி மாநாட்டைப் பற்றி
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர்நா. ஆண்டியப்பன் உரையாற்றுகிறார்.
இம்மாதக்
கவிதைத் தலைப்பு "மூன்றாம் உலகில் இருந்து முதலாம் உலகு வரை" என்பதாகும்.
சிங்கப்பூரின் வளர்ச்சியைப் பற்றிய கவிதைகளை அனுப்ப வேண்டும்.
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!
No comments:
Post a Comment