Sunday, August 8, 2010

ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு நிகழ்ச்சி.

ஆனந்த பவன் மு.கு. இராமச்சந்திரா நினைவு புத்தகப் பரிசு நிகழ்ச்சி வரும் 28.8.2010 மாலை மணி 6.00க்கு
டெஸ்ஸன்ஸோன் சாலையில் உள்ள பொதுச் சேவை மன்றத்தில் (Civil Service Club-Near Khalsa Association) நடைபெறும்.

நாடாளுமன்ற துணை நாயகரும் தஞ்சோங் பகார் குழுத் தொகுதி
நாடாளுமன்ற உறுப்பினருமான குமாரி இந்திராணி ராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

பரிசுக்குரிய புத்தகத்தைத் தேர்ந்தெடுத்த மூன்று
நடுவர்களான எழுத்தாளர்கள் பிரபஞ்சன் (தமிழ் நாடு), மு. அன்புச்செல்வன் (மலேசியா), திரு. பொன் சுந்தராராசு (சிங்கப்பூர்) ஆகியோரும் அதில் பங்கேற்கிறார்கள்.


அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!

No comments:

Post a Comment