வரும் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 3ஆம் தேதி இரவு மணி 7.00க்கு பெக் கியோ சமூக மன்றத்தில் வழக்கம்போல் கவிச் சோலை நடைபெறும்.
முகவை இராம் "பிள்ளைத்தமிழ்" என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இம்மாதக் கவிதைத் தலைப்பு "பகலில் தோன்றிய நிலவு".
கவிதையினை கீழ்காணும் முகவரிக்கு வரும் சனிக்கிழமைக்குள்ளாக (02-10-2010) அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்...
aavanna@yahoo.com, sathiyamozhi@yahoo.com
அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!
Friday, October 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment