Friday, December 3, 2010

டிசெம்பர் மாதக்கவிச்சோலை


கவிச்சோலை வரும் ஞாயிறு 5.12.2010 அன்று இரவு மணி 7.00க்கு நடைபெறும். எழுத்தாளர் கழகத் தலைவர் திரு. நா. ஆண்டியப்பன் "கலைஞரின் கவிதைகள்" எனும் தலைப்பில் உரையாற்றுவார்.


இம்மாதக் கவிதைத் தலைப்பு "காகிதக் கப்பல்கள்". சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றும் $30 ரொக்கப் பரிசு உண்டு. அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

No comments:

Post a Comment