Tuesday, August 11, 2009

"அமுதசுரபி" ஆசிரியருடன் கலந்துரையாடல்


ஜோஸ்கோ பயண ஏற்பாட்டுக் கழகம், தங்கம் உணவு மாளிகை, சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆகியவை இணைந்து படைக்கும் கலந்துரையாடல்.
தமிழகத்தின் "அமுதசுரபி" இதழின் ஆசிரியர் திருப்பூர் திரு.கிருஷ்ணன் அவர்கள் பங்கேற்கிறார்.
இடம்: உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையம், (லாவெண்டர் MRT அருகில்)
நாள்:ஞாயிறு 16 ஆகஸ்ட் 2009 மாலை 6:மணி
ஞாயிறு நேசன் பொறுப்பாசிரியர் திரு.ப.சந்திரகாந்தம் அவர்களின் நாவல் "ஆளப் பிறந்த மருது மைந்தன் " நூல் அறிமுகமும் இடம்பெறும்.
அனைவரும் வருக!! அனுமதி இலவசம்!!!
தொடர்புக்கு: நா. ஆண்டியப்பன் - 97849105, சுப.அருணாசலம் - 93221138

No comments:

Post a Comment