Friday, September 4, 2009

கோம்பைக்குயில் சாமண்டிதாசு பேசுகிறார் இம்மாதக் கவிச்சோலையில்

தமிழகத்தில் தேனிமாவட்டத்தின் கோம்பையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழாசிரியர், எழுத்தாளர் கோம்பைக்குயில் திரு.சாமண்டிதாசு அவர்கள் அறிஞர் அண்ணாவைப் பற்றி சிறப்புரை ஆற்றுகிறார்.
இவர் பத்து நூல்களை எழுதியுள்ளார் அவற்றுள் இரண்டிற்கு தமிழக அரசின் பரிசுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சி.த.எ.கழகத்தின் தலைவர் திரு.நா.ஆண்டியப்பன் அவர்கள் அண்ணாவைப் பற்றி படவில்லைக் காட்சியைப் படைக்கவிருக்கிறார்.


இம்மாதக் கவிதைப்போட்டிக்கான தலைப்பு "காஞ்சித்தலைவன்"

வரும் சனிக்கிழமை செப்டம்பர் 5ஆம் தேதி மாலை 6 .३० மணியளவில் இம்மாதக் கவிச்சோலை மலருகிறது

இடம்: பெக் கியோ சமூக மன்றம் 97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751.




No comments:

Post a Comment