Saturday, October 10, 2009

கவிச்சோலையில் நந்தவனம் ஆசிரியர்

"இனிய நந்தவனம்" மாத இதழின் ஆசிரியர் திரு த.சந்திரசேகரன் அவர்கள் 'கவிதையும் காரணமும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.

இம்மாதக் கவிதைப்போட்டிக்கான தலைப்பு "நிழல் தேடும் மரங்கள்" நாளை ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 11ஆம் தேதி மாலை 7 மணியளவில் இம்மாதக் கவிச்சோலை மலருகிறது.

இடம்: பெக் கியோ சமூக மன்றம் 97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751.

No comments:

Post a Comment