"இனிய நந்தவனம்" மாத இதழின் ஆசிரியர் திரு த.சந்திரசேகரன் அவர்கள் 'கவிதையும் காரணமும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்.
இம்மாதக் கவிதைப்போட்டிக்கான தலைப்பு "நிழல் தேடும் மரங்கள்" நாளை ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 11ஆம் தேதி மாலை 7 மணியளவில் இம்மாதக் கவிச்சோலை மலருகிறது.
இடம்: பெக் கியோ சமூக மன்றம் 97 கேம்பிரிட்ஜ் சாலை (ஓவன் சாலையிலிருந்து பிரிகிறது), சிங்கப்பூர் 219751.
No comments:
Post a Comment