Friday, February 4, 2011

பிப்ரவரி மாதக் கவிச்சோலை

நாளை சனிக்கிழமை (5-FEB-2011) மாலை 7:00 மணிக்கு பிப்ரவரி மாதக் கவிச்சோலை வழக்கம் போல பெக் இயோ சமூக மன்றத்தில் நடைபெறுகிறது.

கவிக்கோ மதுகை ஞானச்செல்வன் அவர்கள் “எழுத்தும் பேச்சும்” என்கிற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

போட்டிக்கவிதைத் தலைப்பு “முள் மகுடங்கள்”
சிறந்த மூன்று கவிதைகள் ஒவ்வொன்றும் $30 ரொக்கப் பரிசு உண்டு. அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

1 comment: